Wednesday, March 14, 2007

"ஐயாயிரம் கொடுத்தால் இந்துவாயிடலாம்!"

மற்ற மதத்தினர் இந்து மதத்திற்கு எப்படி மாற முடியும் என்று கேள்விகள் எழும்போதெல்லாம் ஆர்ய சமாஜ் என்ற அமைப்பு அது போன்ற 'திருப்பணிகளை' செய்து வருவதாக இணைய இந்துத்துவாக்கள் கை காட்டுவார்கள். நண்பர் எழில் அவரது பதிவில் ஆர்ய சமாஜ் தளத்திற்கு இணைப்பு கூட கொடுத்திருக்கிறார். நேசக்குமாரும் ஆரியசமாஜம் முஸ்லிம்களை மதம் மாற்றியதாகவும் அப்படி மாறிய முஸ்லிம்கள் 'ஆரியசமாஜி' என்ற ஜாதியினராக இருந்ததாக அவரது பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த ஆர்ய சமாஜ் பற்றி ஜூனியர் விகடனில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த குளோரி சந்திரா. தனி தொகுதியான இங்கு இவர், ‘இந்து-பள்ளர்’ என்ற அடிப்படையில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அப்போதே இவரது வெற்றியை எதிர்த்து பலதரப்பிலும் சர்ச்சைகள் கிளம்பியது. இந்நிலையில் இவரிடம் தேர்தலில் தோற்றுப் போன எதிர்தரப்பினர், "கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பிற்பட்ட வகுப்பினரான குளோரி சந்திரா, பொய்யான தகவல்களைக் கொடுத்து தேர்தல் கமிஷனையே ஏமாற்றி வெற்றி பெற்றிருக்கிறார்" என்று குற்றச்சாட்டை கிளப்பியிருக்கிறார்கள்.

எதிர் தரப்பினர் எடுத்து வைத்த ஆதாரங்களை மறுக்க முடியாத சந்திரா, ‘அடிப்படையில் கிறிஸ்டியனான நான், 1994 வது வருடமே மதுரையிலிருக்கும் ஆரிய சமாஜம் என்ற அமைப்பின் மூலமாக இந்துவாக மாறிவிட்டேன்’ என்று கோர்ட்டில் சொல்லி அதற்கான சான்றிதழையும் தாக்கல் செய்திருக்கிறார். சந்திராவின் இந்த வாக்குமூலம்தான் ஆர்ய சமாஜின் உண்மையான 'திருப்பணிகளை' வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

தி.மு.க.வைச் சேர்ந்த சண்முகம் என்பவர் சொல்கிறார், "பிப்ரவரி முதல் வாரத்துல சந்திரா குறிப்பிட்டுள்ள மதுரை ஆரிய சமாஜத்துக்குப் போனேன். அங்க ராஜேந்திரன்னு ஒருத்தர் இருந்தார். ‘சொந்தக்காரர் ஒருத்தர் இந்து மதத்துக்கு மாறுனது மாதிரி சான்றிதழ் வேணும்’னு கேட்டேன். உடனே, எனக்கு சர்டிஃபிகேட் கொடுக்க சம்மதிச்சார். நான், ‘ஜெயபால் டேவிட்’ங்கிற பேரை ‘செல்லையா’ன்னு மாத்தணும்னு எழுதிக்கொடுத்தேன். ஜெயபால் டேவிட் நெல்லை பேராயர்னு கூட தெரியாம ஐயாயிரம் ரூபாய வாங்கிக்கிட்டு அஞ்சு நிமிஷத்துல அவர செல்லையாவாக்கிட்டாங்க. இவ்வளவுக்கும் பேராயரோட அட்ரஸைத்தான் கொடுத்தேன்.

அன்னிக்கு சாயந்தரமே காங்கிரஸ் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ் பேரை ‘பெருமாள்சாமி’ன்னு மாத்தணும்னு எழுதிக் கொடுத்தேன். 5.2.2007-ம் தேதியில இருந்து பீட்டர் அல்போன்ஸும், பெருமாள்சாமியாயிட்டார்! சான்றிதழ்ல சட்டமன்ற உறுப்பினர்ங்கிறதை சுருக்கி, ‘ச.ம.உ.’ ன்னு எதுவும் புரியாமலே எழுதிக்கொடுத்துட்டாங்க. இதுக்கு வெறும் ஆயிரம் ரூபாய்தான் செலவாச்சு. பணத்தைக் குடுத்து மதத்தை மாத்துற இந்த ரூட்டுலதான் சந்திராவும் போயிருக்கிறார்’’ என்றார் சண்முகம்.

இந்த விவகாரம் தொடர்பாக இப்போது ஆரிய சமாஜ நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப் போட்டிருக்கிறது போலீஸ். விளக்கமறிவதற்காக ஜூனியர் விகடன் நிருபர்கள் அங்கே சென்றபோது பதில் சொல்ல ஆள் இல்லாமல் பூட்டிக் கிடந்தது அந்த அலுவலகம்.

பீட்டர் அல்போன்ஸை அவருக்குத் தெரியாமலே இந்து மதத்துக்கு மாற்றியிருப்பது குறித்து அவரிடம் நிருபர்கள் கேட்டார்கள். "இதுபற்றி நானும் கேள்விப்பட்டேன். ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. மதத்தை வைத்து இந்த சமூகத்தில் எத்தகைய பித்தலாட்டங்கள் நடக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று. பெருமாள்சாமியாக இருப்பதில் இந்த பீட்டர் அல்போன்ஸுக்கு எந்த பிரச்னையும் இல்லை. மக்கள் பணி செய்வதற்கு மதம் எனக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. ஆனால், மதத்தை வைத்து இப்படி மக்களை ஏமாற்றும் நபர்கள் அபாயமானவர்கள். இப்படியெல்லாம் பணத்தை வாங்கிக் கொண்டு மதத்தை மாற்றிச் சான்றிதழ் கொடுப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நானும் இதுபற்றி புகார் செய்யவிருக்கிறேன்..’’ என்று படபடத்தார். - நன்றி: ஜூனியர் விகடன்

ஆரிய சமாஜம் இதை உலகமெங்கும் செய்து வருவதாகவும், பஞ்சாபில் சுதந்திரத்துக்கு முன்பு பெருமளவில் முஸ்லிம்களை இந்துக்களாக ஆக்கியதாகவும் நேசக்குமார் ஒரு பதிவில் சொல்லியிருக்கிறார். இவர்கள் இண்டர்நேஷனல் லெவலில் மதமாற்றம் என்ற பெயரில் காசு பார்க்கும் ஒரு கும்பல் என்பது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 'அங்கே 8000 பேர் மதம் மாறுனாங்க, இங்கே 10,000 பேர் மதம் மாறுனாங்க என்று நண்பர் எழில் அடிக்கடி தன் வலைப்பதிவில் எழுதுவார். 'இது'தான் அந்த மதமாற்றமா? உலகளாவிய அளவில் நல்லா கல்லா கட்டியிருப்பாங்க போலிருக்கே!

இந்த ஆரியசமாஜம் ஒரு சமூக சேவை இயக்கம் என்பது போலவும் இங்கு சிலர் நம் காதில் பூ சுற்றுகிறார்கள். இது அந்தக்காலத்திய இந்து மதவெறி அமைப்புகளுள் ஒன்றுதான். "ஆரிய சமாஜிகள் ஒன்று மற்ற மதத்தினருடன் சண்டை போடுவார்கள். இல்லாவிட்டால் தங்களுக்குள்ளாக சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள்" என்று 1924-லேயே காந்திஜி சொன்னார். இதைத் தொடர்ந்து சம்பந்தப் பட்டவர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. 'இந்து மதத்தை இழிவு படுத்தி இஸ்லாம் பக்கம் சாய்ந்து விட்டார் காந்திஜி' என்று சமாஜிகள் நாடெங்கும் பிரச்சாரம் செய்தார்கள். இது போன்ற பிரச்சாரங்களின் விளைவாகவே இறுதியில் காந்திஜி தனது உயிரையே இழக்க நேரிட்டது என்பது வரலாறு.

23 comments:

said...

அட சத்தமா சொல்லாதீங்க மரைக்காயர் சார், நீங்க வேற..

நம்ம எழில், நேசகுமார் அண்ணாச்சிகளுக்கும் அந்த கல்லாவில பங்கு இருந்தாலும் இருக்கும்..

அது என்ன? ஆரிய சமாஜிகளா? ஏன் அய்யராகவோ அய்யங்காராகவோ மாத்த முடியாதாமா?

said...

//அது என்ன? ஆரிய சமாஜிகளா? ஏன் அய்யராகவோ அய்யங்காராகவோ மாத்த முடியாதாமா?//

அய்யராகவோ அய்யங்காராகவோ மாத்த முடியாதுன்னுதான் 'ஆரியசமாஜி'ன்னு ஒரு புது ஜாதியையே இவங்க உருவாக்கியிருக்காங்க.

said...

திண்ணையில் மலர்மன்னன் என்பவர் ஆரியசமாஜம் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"முகமதிய சமயத்திலிருந்தும் கிறிஸ்தவ சமயத்திலிருந்தும் தாய் மதமான ஹிந்து சமயத்திற்குத் திரும்ப விழைவோருக்கு 'சுத்தி சமஸ்காரம் ' என்ற பெயரில் ஆரிய சமாஜம் சடங்கு நடத்தி அவர்களை ஹிந்து சமயத்தினராக ஏற்றுக்கொள்கிறது. இவ்வாறு தாய் மதம் திரும்புவோரை எந்த ஜாதியில் சேர்ப்பது? அவர்களை ஜாதியென்ற சிறு வளையத்திற்குள் சிக்கவிடாமல் ஆரிய சமாஜிகளாக ஏற்கிறது, ஆரிய சமாஜம்.

'எங்களுக்கு ஜாதியெல்லாம் ஒரு பிரச்னையே அல்ல' என்று சொல்பவர்கள், 'தாய் மதத்திற்கு திரும்புபவர்களை' அவர்கள் விரும்பும் ஜாதியில் இணைத்து விடலாமே? அதிலென்ன பிரச்னை இருக்கிறது? அப்படி செய்யாமல் 'ஆரியசமாஜிகள்' என்று ஒரு தனிப்பிரிவாக அவர்களை ஒதுக்கி வைப்பதன் நோக்கம் என்ன?

இதைத்தான் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பார்கள். ஜாதி பாகுபாடு என்ற சமூக அவலத்தையும் ஒதுக்கித் தள்ள முடியாது. பிற மதத்திலிருந்து மாறி வருபவர்களை எங்கள் மதம் ஏற்றுக்கொள்ளும் என்ற இமேஜும் வேண்டும். இதற்கான 'தீர்வு'தான் ஆரியசமாஜி என்ற புதிய ஜாதி.

இந்த ஆரியசமாஜிகள் பிற இந்துக்களோடு இரண்ட கலக்கவே முடியாது. பிற ஜாதியினருடன், குறிப்பாக ஆரிய ஜாதியினருடன் திருமண தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ள முடியாது. இதுவும் ஒருவகை மோசடிதான்.

said...

தகவலுக்கு நன்றி asalamone.

என்ன ஜும்பலக்கா, அங்கே Marketing Manager போஸ்ட் ஒன்னு காலியா இருக்காம். போறீங்களா?

said...

மரைக்கார் அய்யா,

கேவலம் 5000 ரூபாய்க்கு (100 US$) ஆசைப்பட்டு இந்து மதத்திற்கு ஆள் பிடிக்கிறார்கள். இனி இந்து மதம் என்ற படுகுழியிலிருந்து வெளியேறி கிரித்தவராகவோ முசுலீமாகவோ மாறும் தலித் சகோதரர்களை மிஷனரிகள் காசு கொடுத்து மதம் மாற்றுகிறார்கள் என்று 'நீலகண்ட கண்ணீர்' வடிக்க முடியாது.

ஜூனியர் விகடனும் மாலைமலரும் அல்காயிதாவின் தமிழ் பத்திரிக்கைகள். இவற்றிற்கு பாகிஸ்தானிலிருந்து பணம் வருகிறது என்று பதிவுகள் வந்தால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு!

said...

மரைக்காயர் அய்யா,

போட்டீங்களே ஒரு போடு.

இனி மயில் அண்ணன் அவர்கள் இப்படி எழுதினாலும் எழுதுவார்.

அன்பிற்குரிய சகோதரர் மரைக்காயர் அவர்கள் xxx என்று பதிவிட்டிருக்கிறார். என்ன இருந்தாலும் குறைந்த செலவில் நிறைய சர்ட்டிபிகேட் அடிக்க முடிவது இதனால் என்பதை ஏன் இதன் மூலம் புரிந்து கொள்ள மறுக்கிறார் எனத் தெரியவில்லை.

அடுத்து நீலகுண்டலகேசி

விளிம்புநிலை சித்தாந்ததைப் புரிந்து கொள்ள்ளாத இவர் போன்றவர்கள் கூறும் ஏமாற்று வேலை இது. ஆபிரகாமிய மதங்களால் நூறுடாலருக்குக் குறைவாக மதமாற்றம் செய்ய முடியுமா?

அடுத்து வேஷ-அப்பன்

ஒருசர்ட்டிபிகேட்டிற்குள் அடங்கிவிடும் மதம் என்று வேடிக்கையாக எழுதுகிறார் மரைக்காயர். இந்துமதம் இவ்வளவுநாள் சர்ட்டிபிகேட்டே இல்லாமல் இருந்தது என்பது தெரியுமா?

இப்போதைக்கு இவ்ளோதான்

said...

சமாஜிக்குள்ளே உள்ள சமாஜ்ஜாரங்கள் இவ்ளோதானா இன்னும் இருக்கா?


ஜூ.விக்கும் ம‌ரைக்காய‌ருக்கும் ந‌ன்றி!

said...

மரைக்காயர் அய்யா,

ஏன் நீங்களும் ஐயாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு மனுஷனாக மாறக்கூடாது?

பாலா

said...

//ஏன் நீங்களும் ஐயாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு மனுஷனாக மாறக்கூடாது?//

அய்யங்கார் வீட்டுல பொண்ணு தருவாங்கன்னா, ஐயாயிரம் என்ன ஐம்பதாயிரம் கூட கொடுத்து 'மனுஷனா' மாற ரொம்ப பேர் தயாரா இருக்காங்க! பொண்ணு ஏற்பாடு பண்ணி தர பிசினஸை ஏன் நீங்க பண்ணக் கூடாது?

said...

//பொண்ணு ஏற்பாடு பண்ணி தர பிசினஸை ஏன் நீங்க பண்ணக் கூடாது?//

மரைக்காயர் அய்யா,
துலுக்கனுங்களுக்கு பொண்ணு சப்ளை பண்ணுவது கஷ்டம்.ஒவ்வொருத்தனும் பத்து பொண்ண பெஞ்சாதியாவும், பத்து பேரை வைப்பாட்டியாகவும் வச்சுப்பாங்க.அதனாலத் தான இங்கே இருக்குற துலுக்கனுங்க ,துபாய் துலுக்கனுங்களுக்கு சப்ளை பண்றாங்க.செய்ங்க.வாழ்த்துக்கள்.

பாலா

said...

//துலுக்கனுங்களுக்கு பொண்ணு சப்ளை பண்ணுவது கஷ்டம்.//

அடேடே, உங்களுக்கு தொழில்ல நல்ல முன் அனுபவம் இருக்கும் போலிருக்கே? அப்படின்னா உங்களுக்கு கஷ்டம் தராத கஸ்டமர் கிட்டவே உங்கள் தொழில தொடருங்க. எங்களிடம் வேணாம்.

said...

//அடேடே, உங்களுக்கு தொழில்ல நல்ல முன் அனுபவம் இருக்கும் போலிருக்கே?//

சரியான அப்பாவியா இருக்கீங்களே.

பரம்பரைத் தொழில்லே முன் அனுபவம் இல்லாம இருக்குமா?

எப்பவும் யோசிச்சு பதில் எழுதுங்க மரைக்காயர்.

said...

//பரம்பரைத் தொழில்லே முன் அனுபவம் இல்லாம இருக்குமா?//

இது நேக்கு தெரியாம பூட்சுங்களே!

said...

மரைக்காயர் சார்,

ஏன் நீங்கள் மன நோயாளிகளுக்க்கு எல்லாம் பதில் சொல்கிறீர்கள்?

Claim : ஆரிய சமாஜி என்கிற ஜாதியில் மட்டுமே புதிதாக இந்து மதத்தில் சேர்பவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

Response :
//ஏன் நீங்களும் ஐயாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு மனுஷனாக மாறக்கூடாது?
//

Confession:

அப்படியானால் ஆரிய சமாஜிகள் மட்டுமே இந்துக்களில் மனிதர்கள்.

தன்னை மனிதன் அல்லன் என்று ஒப்புக் கொண்டமைக்கு முதலில் அந்த மன நோயாளிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

மனிதரல்லாத இது போன்ற ........களுக்கு பதில் சொல்லி நீங்கள் உங்கள் நேரவிரயம் செய்யாதீர்கள்.

நன்றி

said...

//Confession:
அப்படியானால் ஆரிய சமாஜிகள் மட்டுமே இந்துக்களில் மனிதர்கள்.//

காலணியை கழட்டி அடித்தாற்போல சரியான பாயிண்ட். மல்லாக்கப் படுத்து எச்சில் துப்பிக் கொள்வதைப்போல தன்னைத் தானே இழிவு படுத்திக் கொள்பவர்கள் இவர்கள்!

said...

//அடேடே, உங்களுக்கு தொழில்ல நல்ல முன் அனுபவம் இருக்கும் போலிருக்கே? அப்படின்னா உங்களுக்கு கஷ்டம் தராத கஸ்டமர் கிட்டவே உங்கள் தொழில தொடருங்க.//

அன்பர் பாலாவுக்கு, வாழ்த்துக்கள் கன்னட பிரசாந்த் போல பெயரும், புகழுடன் இருக்க.

said...

//சைனா வாலா said...
அன்பர் பாலாவுக்கு, வாழ்த்துக்கள் கன்னட பிரசாந்த் போல பெயரும், புகழுடன் இருக்க.//

ஏதேது, பாலா அய்யாவோட 'புகழ்' சைனா வரைக்கும் பரவியிருக்கு போலிருக்கே!

said...

To be honest, there is no way of converting a non hindu to be a hindu. If you mentally think that you are hindu, then you are hindu. There is no rituals done like in Christianity or Islam. I am not condemning those rituals. I am just stating the fact.

There can be many outfits making money using the religion. I am sure, there are more outfits using Hinduism and definitely many more using Islam as well. Therefore, don't take this kind of news as serious matter and waste your time.

said...

தலைக்கு ஐயாயிரம்ணு வசூலிக்கிறாங்களே, அந்தப் பணமெல்லாம் எங்கே போகுது? நிதியமைச்சர் ப.சிதம்பரம் அய்யாகிட்ட சொல்லி ஒரு மினி ரைட் பண்ணச் சொல்லலமுங்களே!

said...

/ஏன் நீங்களும் ஐயாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு மனுஷனாக மாறக்கூடாது?/

ஏங்க பாலா யாராச்சும் படுகுழியில விழறத்துக்கு 100$ கொடுப்பாங்களா? இதைத்தான் சொந்த செலவுல சூனியம் வெக்கிறதிம்பாய்ங்க.

said...

/ஐயாயிரம் குடுத்தா இந்துமதம் கிடைக்கும்.

மொத்தமா வாங்குனா தள்ளுபடி உண்டு!/

ஜூம்பலக்கா சார்,

உள்ளே வர்ரதுக்கு காசு சரி, அப்ப ஒடோடிப் போனா ஐயாயிரம் ரூபா கொடுப்பாங்களா? சும்மா சந்தேகத்தெ நிவர்த்திப் பண்ணிக்கலாமுன்னுதான் தப்பா எடுத்துக்காதிங்கப்பூ

said...

மரைக்காயர் அய்யா!

பாலாவின் முன்னோர் கைபர் போலன் கணவாய் வழியாக பாரதத்தில் நுழைந்தபோது "அந்தத் தொழில்" தவிர வேறென்ன செய்தார்களாம்.

இந்தப் பூமராங் ஐயாயிரம் கொடுத்து ஆரிய சமாஜியாவதைவிட ஐயாயிரம் கொடுத்து பாலா ஜாதிப் பெண்களின் மடியில் ஆறிய சமாதியாகலாம்.

பாலா? ரெடியா?

said...

மரைக்கா சார், எனக்கு ஒரு உன்மை தெரிஞ்சாகனும். இந்து மதம் படுகுழியா இருட்டறையா? அல்லது இரண்டுமா?