Thursday, April 12, 2007

இந்துக்களை புண்படுத்தியதா எலிசபெத்தின் திருமணம்?

பிரபல மாடல் அழகி எலிசபெத் ஹர்லி அருண் நாயர் என்ற இந்தியரை கடந்த மார்ச் மாதம் ஜோத்பூரில் மிக ஆடம்பரமாக நடத்தப் பட்ட திருமண வைபவத்தில் கைப்பிடித்தார். இந்து மத முறைப்படி நடத்தப் பட்ட அந்தத் திருமணம் இப்போது சர்ச்சைக்கு உள்ளாகி யிருக்கிறது. அத்திருமணத்தில் 'இந்து மத சம்பிரதாயங்கள் கேலி செய்யப் பட்டிருப்பதாக' சிலர் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளனர்.

எலிசபெத் ஹர்லி முதல் காரியமாக ஆரிய சமாஜம் போன்ற இடங்களுக்கு போய் அஞ்சோ பத்தோ கொடுத்து ஒரு 'ஆரிய சமாஜி' சர்டிபிகேட் வாங்கி வைத்திருந்தார் என்றால் இந்த பிரச்னையே வந்திருக்காது.!!!

வலைப்பதிவு 'காப்பி & பேஸ்ட் வல்லுனர்' எழில் சார் அவர்களில் கண்களில் வழக்கம் போல இந்த செய்தி படவேயில்லை போலிருக்கிறது. இந்த பதிவை பார்த்த பிறகாவது,

1. இந்துமத சம்பிரதாயங்கள் என்றால் என்னென்ன?
2. அவற்றை யார் உருவாக்கினார்கள்?
3. இந்த சம்பிரதாயங்களை ஒரு வெளிநாட்டினர் கடைப்பிடித்தது ஏன் கேலியாக எடுத்துக் கொள்ளப்பட்டது?
4. கேலியில்லாமால் இந்த சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பது எப்படி?
5. 'இந்த சம்பிரதாயங்கள் எல்லாம் ஓகே' என்று ஆரிய சமாஜிடம் ஒரு 'No Objection Certificate' வாங்க வேண்டுமென்றால் என்ன செலவு வரும்?

போன்ற கேள்விகளுக்கு எல்கேஜி பிள்ளைங்களுக்கு புரியுற மாதிரி விளக்கி எழில் சார் அவர்கள் ஒரு பதிவு எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

Report: Hurley-Nayar wedding criticized

Model actress Elizabeth Hurley holds Damian, her four-year-old son, as husband Indian business man Arun Nayar, left, looks on, as they leave the airport after arriving in Jodhpur, India, in this March 7, 2007 file photo. A lawyer and Hindu religious activist has filed a complaint in a western Indian court saying that Hurley and Nayar's Hindu wedding made a "mockery of Hindu customs," a news report said Wednesday, April 11, 2007. Hurley and Nayar, were married in a lavish and traditional Hindu ceremony at a palace-turned-hotel in the western Indian city of Jodhpur on March 9, 2007.

NEW DELHI --A Hindu religious activist has filed a complaint in a western Indian court saying that Elizabeth Hurley and Arun Nayar's Hindu wedding made a "mockery of Hindu customs," a news report said Wednesday.

The 41-year-old British actress-model and Nayar, a 42-year-old Indian businessman, were married in a lavish Hindu ceremony at a palace-turned-hotel in the western Indian city of Jodhpur in March.

The couple first wed in a private civil ceremony in a castle outside London.

"This was a marriage for commercial purposes, but at the cost of religious feelings," Hasti Mal Saraswat, said in his complaint, The Times of India newspaper said. Saraswat is acting on behalf of Vishnu Khandelwal, a local businessman and religious activist.

Jasraj, a Hindu priest who uses just one name, also said that since the couple already had married before, they had no Hindu religious sanction to marry for a second time.

The complaint goes on to say that Hurley did not remove her footwear while walking around the sacred fire at the ceremony and wore revealing clothes.

The report had no details on when the complaint was likely to come up before a judge. India's legal system, burdened by a huge backlog of cases, is notoriously slow and it can take months and even years before complaints come up for hearing.

The petition was filed under a section of the Indian Penal Code that makes it an offense to upset any religious feelings with "deliberate and malicious intention."

Saraswat told the newspaper that Arun Nayar's father, Vinod Nayar, also will testify against the couple. Earlier this week, tabloids in England and India carried reports that Vinod Nayar has severed ties with his son after he was thrown out of the wedding on Hurley's urging.

Hurley and her husband have not commented on the reports or on the complaint.

Actress Hurley appeared in "Austin Powers: International Man of Mystery" and "Bedazzled," and for several years was the international face of Estee Lauder cosmetics. Her 4-year-old son, Damian, accompanied the couple on their trip to India.

Monday, April 09, 2007

இந்தியாவில் "கோமாதாவை விட மாதாவின் விலை மலிவு!" - தினமலர் செய்தி

'இந்து மதத்துக்கு வாங்க.. வாங்க' என்று ஒரு காலத்தில் கூவிக் கொண்டிருந்தார் எழில் என்பவர். ஏதோ இலவச அழைப்பா இருக்கும் என்று நினத்தால், இதெல்லாம் ஒரு வியாபார தந்திரம் என்பது பிறகுதான் தெரிந்தது. சும்மா இல்லைங்க.. யாராவது ஒரு ஏமாளி இந்து மதத்துக்கு மாறி வர்றேன்னு வந்தா ஐயாயிரம் பத்தாயிரம்னு பிடுங்கிட்டு ஒரு சர்டிபிகேட் கொடுப்பாங்களாம். இந்த ஏமாற்று கும்பலுக்கு தன்னோட வலைப்பதிவிலும் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள் சிலர். கூட்டு களவாணித்துவமா இருக்குமோ?


தன்னோட மதத்தைப் பத்தி உசத்தியா சொல்லிக்கொள்ள ஒன்னுமில்லை என்பதால், 'சூடானில் அடிமை வியாபாரம் நடக்கிறது! மலேசியாவில் இந்துக்கோவில் இடிக்கப்பட்டது!! பாகிஸ்தானில் கோமாதாவை பிரியாணி போட்டார்கள்!' என்பது போன்ற உலகச் செய்திகளை, அவை இஸ்லாம் பற்றிய எதிர்மறையான செய்திகளாக இருந்தால் உச்சிக்குடுமி கூத்தாட அப்படியே காப்பி பேஸ்ட் செய்து ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார் ஒருவர். இப்படிச் செய்தாலாவது தனது மத வியாபாரத்தை தூக்கி நிறுத்திவிட முடியாதா என்ற ஒரு நப்பாசைதான்!

இந்த 'காப்பி & பேஸ்ட் வல்லுனரின்' பார்வையில் படாத ஒரு செய்தி நம் கண்ணில் பட்டது. தினமலர் செய்திகளில் காவிப்பொடியை துடைத்துவிட்டுத் தேடினால் அரிதாக சில நல்ல செய்திகளும் தென்படும்! அந்தவகையில் தினமலரில் கண்ட செய்தியை அப்படியே காப்பி & பேஸ்ட் செய்கிறேன்.

வாசித்துவிட்டு வெறுமனே போய்விடாமல், இதற்கெல்லாம் யார் காரணம்?என்று கருத்துச் சொல்லவும் வேண்டுகிறேன். வெறுமனே சூடானையும், பாகிஸ்தானையும் பற்றி பஜனை பாடிக் கொண்டிருக்காமல், (அப்படி பஜனையடித்துக் கொண்டிருந்ததால்தான் சென்றமாதம் 30,00,000 இந்துக்கள் புத்தமதத்தை நோக்கி மாராத்தான் ஒட்டினார்கள்) இந்த சுதேசிப் பிரச்சினைக்கு தீர்வுகாணவும் முன்வர வேண்டுகிறேன். வெட்கம் மானம் சூடு சொரனை etc உள்ளவர்கள் இதைத்தான் செய்வார்கள்!

"இந்தியாவில் மாட்டின் விலையை விட, பெண்கள் மற்றும் குழந்தைகள் விலை மலிவாக உள்ளது. 500ல் இருந்து இரண்டாயிரம் ரூபாய் வரை இவர்கள் விற்கப்படுகின்றனர்' என்று பிரபல தன்னார்வ தொண்டு நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.

இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் பெண்கள், குழந்தைகள் விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. விபசாரத்துக்குத் தான் பெண்களை இந்தியாவில் அதிகமாகக் கடத்துகின்றனர். கொத்தடிமை வேலைக்காக கடத்தப்படுவது, இப்போது ஓரளவுக்கு குறைந்துள்ளது. கோல்கட்டா நகரில் இயங்கி வருகிறது, "பச்சான் பச்சாவோ அந்தோலன்' என்ற தன்னார்வ அமைப்பு. குழந்தைகள், பெண்கள் கடத்தப்படுவதும், விற்கப்படுவதும் அதிகரிப்பதை தடுக்க, இது நடவடிக்கை எடுத்து வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதி புவன் ரிப்பு, சில திடுக்கிடும் தகவல்களை நிருபர்களிடம் வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:
தெற்காசிய நாடுகளில் பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுவது, விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. விபசாரத்தில் தள்ளவும், கொத்தடிமை வேலை செய்யவும் தான், இவர்கள் கடத்தி விற்கப்படுகின்றனர்.

திட்டமிட்டு சில சமூக விரோத கும்பல்கள், குழந்தைகளை இந்தியாவில் கடத்துகின்றன. சில மாநிலங்கள் தான், இந்த கும்பல்களைக் கண்காணித்து, போலீஸ் ஒடுக்குகிறது. "குழந்தையைக் காணவில்லை' என்று புகார் செய்யும் பெற்றோருக்கு, தங்கள் குழந்தை கடத்தப்பட்டு, விற்கப்படுவது பற்றிய தகவல் தெரிவதே இல்லை. போலீசும், குழந்தைகள் கடத்தல் பற்றிய விஷயத்தில் அக்கறை செலுத்துவதில்லை. உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் குழந்தைகள் கடத்தல் நடந்தாலும், ஆங்காங்கு போலீஸ் நிலையங்களில், சாதாரண வழக்கு பிரிவில் தான், புகார் பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவில் உள்ள நிலைமை பற்றி சொல்ல வேண்டுமானால், மாட்டின் விலை கூட அதிகமாக உள்ளது. ஆனால், கடத்தி விற்கப்படும் குழந்தைகள், பெண்கள் விலை, 500 ரூபாயில் இருந்து அதிகபட்சம் இரண்டாயிரம் ரூபாய் தான். மத்திய அரசு, இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் தான், குழந்தைகள், பெண்கள் கடத்தி விற்கப்படுவது அதிகரிப்பதை தடுக்க முடியும். இவ்வாறு புவன் ரிப்பு கூறியுள்ளார்.

http://www.dinamalar.com/2007april08/general_ind11.asp

இந்த செய்தியை படிச்ச பிறகாவது இவங்களுக்கெல்லாம் சொரணை வருதான்னு பார்ப்போம்!!!