Friday, December 15, 2006

முஸ்லிம்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்கள்!

இந்தியாவில் மட்டும் முஸ்லிம்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை இது. 1954 லிருந்து 1984 வரை உள்ள எண்ணிக்கை இந்திய உள்துறை அமைச்சக பதிவேடுகளிலிருந்து பெறப்பட்டது. அதன் பிறகு உள்ள எண்ணிக்கை கலிபோர்னியாவில் இயங்கும் இந்திய ஆராய்ச்சி மையத்தினால் தொகுக்கப் பட்டது.

தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் பற்றி அரசு வெளியிடும் தகவல்கள் குறித்து முஸ்லிம் அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கேள்வி எழுப்பி வந்திருக்கின்றன. உண்மையில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அரசு வெளியிடும் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் எனவும் இந்த அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன.


ஆண்டு

வன்முறைச் சம்பவங்கள்

இறந்தவர்கள்

காயமடைந்தவர்கள்

1954

84

34

512

1955

75

24

457

1956

82

82

575

1957

58

12

316

1958

40

7

369

1959

42

41

1,344

1960

26

14

262

1961

92

108

593

1962

60

43

348

1963

61

26

489

1964

1,070

1,919

2,053

1965

173

173

758

1966

144

45

467

1967

198

25

880

1968

346

133

1,549

1969

519

674

2,877

1970

521

298

1,723

1971

321

103

1,330

1972

240

70

1,207

1973

242

72

1,500

1974

248

87

1,266

1975

205

3

962

1976

169

9

794

1977

188

36

1,122

1978

219

108

1,801

1979

304

261

2,379

1980

427

375

2,691

1981

319

196

2,613

1982

474

236

3,025

1983

500

1143

3,652

1984

476

445

4,836

1985

525

328

3,665

1986

633

532

5,321

1987

645

762

7,653

1988

671

802

8,762

1989

634

739

7,438

1990

564

639

6,892

1991

656

817

8,920

1992

1,105

3,000

17,000

மதத் துவேஷத்தை வளர்க்காதீர்கள்!
மதத் துவேஷத்தை ஆதரிக்காதீர்கள்!
மத பயங்கரவாதங்களை ஆதரிக்காதீர்கள்!
மனித உரிமையை மீறாதீர்கள்!
சக மனிதர்களின் மத உணர்வுகளை கொச்சைப் படுத்தாதீர்கள்!
மனிதம் பேணுங்கள்!

14 comments:

said...

மதத் துவேஷத்தை வளர்க்காதீர்கள்!
மதத் துவேஷத்தை ஆதரிக்காதீர்கள்!
மத பயங்கரவாதங்களை ஆதரிக்காதீர்கள்!
மனித உரிமையை மீறாதீர்கள்!
சக மனிதர்களின் மத உணர்வுகளை கொச்சைப் படுத்தாதீர்கள்!
மனிதம் பேணுங்கள்!

இதை தான் நானும் உங்களிடம் சொல்லனுன்னு ரொம்ப நாளா நினைத்துக்கொண்டிருந்தேன்.

சிந்தியுங்கள்!

said...

We the people,

இதை என்கிட்ட சொல்லனுன்னு நினைத்துக் கொண்டிருந்தீர்களா? தேவையில்லை சார்! மத துவேஷத்தையும் மத பயங்கரவாதத்தையும் வெறுப்பவன் நான். ஆனால் சிலர் தேவையில்லாமல் இஸ்லாம் மீது துவேஷமான கருத்துக்களை பரப்பும்போது அவர்களுக்கு புரியும் மொழியில் நாமும் பதில் சொல்ல வேண்டியிருக்கிறதே!

சிந்தியுங்கள். நான் சொல்றது புரியும்.
நன்றி.

said...

//ஆனால் சிலர் தேவையில்லாமல் இஸ்லாம் மீது துவேஷமான கருத்துக்களை பரப்பும்போது அவர்களுக்கு புரியும் மொழியில் நாமும் பதில் சொல்ல வேண்டியிருக்கிறதே!//



நீங்க சொல்லறதயே தான் அவர்களும் சொல்வார்கள்,என்ன நீங்க சொல்வது இஸ்லாம்முன்னு சொல்லுவீங்க, அவர்கள் ஹிந்துயிஸம்ன்னு சொல்லுவார்கள்,

அப்ப உங்க ரெண்டு பேர் காரணம் இங்க மத சண்டை இது தேவையா??

said...

முதலில் மத துவேஷத்தை தொடங்குவது யார் என்பதும், மத துவேஷத்திற்கு தொடர்ந்து நீரூற்றும் அவசியம் யாருக்கு இருக்கிறது என்பதும் தமிழ்மணத்திலும், பொதுவிலும் மக்களுக்கு புரிந்தே இருக்கிறது . 'மக்கள்' என்று பெயர் வைத்துக்கொண்டுள்ளவர்களுக்கு புரியாவிட்டாலும்!

said...

//அப்ப உங்க ரெண்டு பேர் காரணம் இங்க மத சண்டை இது தேவையா??//

wtp, அய்யோ.. இங்கே மத சண்டையெல்லாம் யாரும் போடலை சார். நீங்க தப்பான இடத்துக்கு வந்துடீங்கன்னு நினைக்குறேன்.

said...

செங்கோடன், தமிழ் மகன், உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Anonymous said...

ஆனா இதையெல்லாம் பயங்கரவாதங்கள்னு எங்க எழில் சார் ஒத்துக்க மாட்டாரே..! எங்கள்ட ஆக்களுக்கு முஸ்லிம் பேர்ல உள்ளவன் செய்யறது மட்டுந்தானே பயங்கரவாதம்.

Anonymous said...

எழில் போன்றவர்களுக்கு உண்மையிலேயே தேசப்பற்றும் மனிதாபிமான நேர்மையும் இருக்குமானால் முதலில் நீங்கள் எடுத்துக்காட்டிய பயங்கரவாதங்களுக்கெதிராக தான் பதிவு போட்டிருப்பார்கள். ஒருவேளை, கொல்லப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதால் நமுட்டு மவுனம் சாதிக்கிறாரோ என்னவோ!

Anonymous said...

//சக மனிதர்களின் மத உணர்வுகளை கொச்சைப் படுத்தாதீர்கள்!//

The above lines is good enough as itself contains the required message to those who lives on hatred.

Anonymous said...

ஜடாயு என்பவரும் மல மன்னன் என்பவரும் தஞ்சைத் தரணியில் கறுப்பு புர்கா அணிந்த இஸ்லாமிய பெண்களின் நடமாட்டம் அதிகமாகிவிட்டதாக வருந்திப் புலம்புகின்றனர். அவர்கள் செய்வது திசை திருப்பு முயற்சி.
நிஜத்தில் தமிழர்களைப் பொறுத்தவரை 'அக்ரஹார வக்கிரங்கள்' அதிகமானாலல்லவா வருந்தவேண்டும்.

*அன்பு

said...

மரைக்காயர்,
இந்தக் கொலைகளுக்கும், காயங்களுக்கும் காரணமானவர்கள் யார்? முஸ்லிம்களா? அல்லது வேறு மதத்தவரா?? நான் சொல்கிறேன்...இந்த குற்றங்களைச் செய்தவர்கள், அதற்குப் பலியானவர்களில் பெரும்பங்கு முஸ்லிம்கள்...மறுக்க உங்களிடம் ஏதேனும் ஆதாரங்கள் உண்டா????!!!


எனவேதான் We The People சொல்கிறார்....

"மதத் துவேஷத்தை வளர்க்காதீர்கள்!
மதத் துவேஷத்தை ஆதரிக்காதீர்கள்!
மத பயங்கரவாதங்களை ஆதரிக்காதீர்கள்!
மனித உரிமையை மீறாதீர்கள்!
சக மனிதர்களின் மத உணர்வுகளை கொச்சைப் படுத்தாதீர்கள்!
மனிதம் பேணுங்கள்!

இதை தான் நானும் உங்களிடம் சொல்லனுன்னு ரொம்ப நாளா நினைத்துக்கொண்டிருந்தேன்"

said...

//இந்தக் கொலைகளுக்கும், காயங்களுக்கும் காரணமானவர்கள் யார்? முஸ்லிம்களா? அல்லது வேறு மதத்தவரா?? நான் சொல்கிறேன்...இந்த குற்றங்களைச் செய்தவர்கள், அதற்குப் பலியானவர்களில் பெரும்பங்கு முஸ்லிம்கள்...மறுக்க உங்களிடம் ஏதேனும் ஆதாரங்கள் உண்டா????!!!//

அப்புடிப்போடு அருவாள..!
எப்படி.. எப்படிங்க இதெல்லாம்..?

said...

அருவாளப் போடுறது இருக்கட்டும் மரைக்காயர்...:)மேட்டருக்கு வாங்க...இந்தக் கொடூரங்கள் யாரால் எங்கு நிகழ்த்தப்பட்டன??இதில் ஈடுபட்ட முஸ்லிம்கள் எத்தனை பேர்? மற்றவர்கள் எத்தனை பேர்??

said...

//இந்தக் கொலைகளுக்கும், காயங்களுக்கும் காரணமானவர்கள் யார்? முஸ்லிம்களா? அல்லது வேறு மதத்தவரா?? நான் சொல்கிறேன்... இந்த குற்றங்களைச் செய்தவர்கள், அதற்குப் பலியானவர்களில் பெரும்பங்கு முஸ்லிம்கள்...//

புலிப்பாண்டி, முதல்ல நீங்க சொல்றதுக்கு ஆதாரம் கொண்டு வாங்க!