tag:blogger.com,1999:blog-31162215.post7232118876272031680..comments2023-05-17T16:37:10.649+05:30Comments on மரைக்காயர் பக்கம்: படாத பாடுபடும் பாரத ரத்னா!மரைக்காயர்http://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-31162215.post-32105208293389027822008-01-24T09:11:00.000+05:302008-01-24T09:11:00.000+05:30//அது மட்டுமல்லாமல் அந்தப் போராட்டத்தை தூண்டியவர்க...//அது மட்டுமல்லாமல் அந்தப் போராட்டத்தை தூண்டியவர்கள் என இரு நபர்களின் பெயர்களை அந்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டு அவர்களை வகையாக மாட்டியும் விட்டிருக்கிறார் வாஜ்பாய்.//<BR/><BR/>என்ன மரைக்கார் காக்கா இந்த ஒரு தகுதி போதுமே. இதுக்குப் பெறவும் பாரத ரத்னா கொடுக்கலன்ன அத்வானி கோவிச்சுக்கிட்டு பாகிஸ்தான் போய்டுவார் என்று எச்சரிக்கிறேன்.அபு முஜாஹித்https://www.blogger.com/profile/18149248782499472205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-42306153036617457302008-01-24T08:33:00.000+05:302008-01-24T08:33:00.000+05:30//பிறைநதிபுரத்தான் said... இந்திய குடியரசு வாஜ்பாய...//பிறைநதிபுரத்தான் said... <BR/>இந்திய குடியரசு வாஜ்பாய்க்கு பாரத ரத்னா பட்டம் கொடுக்காவிட்டால் சங்பரிவார் கும்பல்கள் மனம் தளராமல் அவருக்கு ‘அகண்ட் பாரத்' ரத்னா விருது கொடுத்து ஆறுதல் அடைந்து கொள்ளலாமே!!//<BR/><BR/>இது நல்ல யோசனையாக இருக்கிறதே? நன்றி பிறைநதிபுரத்தான்!மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-53200384147892124012008-01-24T08:28:00.000+05:302008-01-24T08:28:00.000+05:30//இக்பால் said... என்னங்க இப்படி சொல்லிட்டுங்க.......//இக்பால் said... <BR/>என்னங்க இப்படி சொல்லிட்டுங்க.... அவங்க ஆட்சியிலதான இருட்டா இருந்த இந்தியாவ ஒளிர வைத்தாங்க...... கோத்ரா சம்பவத்தின் மூலமா???//<BR/><BR/>சரியா சொன்னீங்க இக்பால்.மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-27755222331118166622008-01-24T08:27:00.001+05:302008-01-24T08:27:00.001+05:30//சவூதி தமிழன் said... மரைக்காயர் அய்யா,வாஜ்பேயி எ...//சவூதி தமிழன் said... <BR/>மரைக்காயர் அய்யா,<BR/>வாஜ்பேயி எவ்வளவு நல்ல பேயி.. ச்சே மனுசன் தெரியுமா?<BR/>எவ்ளோ பவ்யமா அடக்க ஒடுக்கமா தங்கள் கீழ்படிதலுள்ளன்னு அழகா விசுவாசமா பிரிட்டிஷாருக்கு லெட்டர் எழுதிருக்கார், அவருக்கு பாரத ரத்னா குடுத்துட்டுத் தாங்க மறு வேல பாக்கணும்.//<BR/><BR/>பிரிட்டிஷ் ரத்னா-ன்னு ஏதாவது விருது இருக்கா?மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-2269309824541015752008-01-24T08:27:00.000+05:302008-01-24T08:27:00.000+05:30பதிவுக்கு நன்றி மரைக்காயரே!இந்திய குடியரசு வாஜ்பாய...பதிவுக்கு நன்றி மரைக்காயரே!<BR/><BR/>இந்திய குடியரசு வாஜ்பாய்க்கு பாரத ரத்னா பட்டம் கொடுக்காவிட்டால் சங்பரிவார் கும்பல்கள் மனம் தளராமல் அவருக்கு ‘அகண்ட் பாரத்' ரத்னா விருது கொடுத்து ஆறுதல் அடைந்து கொள்ளலாமே!!பிறைநதிபுரத்தான்https://www.blogger.com/profile/03191067921404286698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-58502036639084307062008-01-24T08:24:00.000+05:302008-01-24T08:24:00.000+05:30//முஸ்லிம் said... ..மரைக்காயருக்கு நோபல் விருதே ...//முஸ்லிம் said... <BR/>..மரைக்காயருக்கு நோபல் விருதே கொடுக்கலாம். //<BR/><BR/>ஒரு முடிவோடத்தேன் கெளம்பியிருக்கீங்களாப்பு? நோபல் பரிசு வாங்குறதுக்கு 'NO பல்' வயசு ஆகியிருக்கணுமில்லா?மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-81750272862754216112008-01-24T06:02:00.000+05:302008-01-24T06:02:00.000+05:30என்னங்க இப்படி சொல்லிட்டுங்க.... அவங்க ஆட்சியிலதான...என்னங்க இப்படி சொல்லிட்டுங்க.... அவங்க ஆட்சியிலதான இருட்டா இருந்த இந்தியாவ ஒளிர வைத்தாங்க...... கோத்ரா சம்பவத்தின் மூலமா???இக்பால்https://www.blogger.com/profile/16592951595258966459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-22667426736169773112008-01-23T23:26:00.000+05:302008-01-23T23:26:00.000+05:30மரைக்காயர் அய்யா,வாஜ்பேயி எவ்வளவு நல்ல பேயி.. ச்ச...மரைக்காயர் அய்யா,<BR/><BR/>வாஜ்பேயி எவ்வளவு நல்ல பேயி.. ச்சே மனுசன் தெரியுமா?<BR/><BR/>எவ்ளோ பவ்யமா அடக்க ஒடுக்கமா தங்கள் கீழ்படிதலுள்ளன்னு அழகா விசுவாசமா பிரிட்டிஷாருக்கு லெட்டர் எழுதிருக்கார், அவருக்கு பாரத ரத்னா குடுத்துட்டுத் தாங்க மறு வேல பாக்கணும்.சவூதி தமிழன்https://www.blogger.com/profile/09915943306585466754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-8535729641524286822008-01-23T22:41:00.000+05:302008-01-23T22:41:00.000+05:30//அப்படியே மரைக்காயருக்கும் பாரத ரத்னா விருது கொடு...//அப்படியே மரைக்காயருக்கும் பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும்.//<BR/><BR/>வாஜ்பேயிக்கே பாரத ரத்னா விருது கொடுக்கும்போது மரைக்காயருக்கு நோபல் விருதே கொடுக்கலாம். <BR/><BR/>என்ன நாஞ்சொல்றது...!முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-54374609390944776082008-01-23T17:39:00.000+05:302008-01-23T17:39:00.000+05:30//நல்லடியார் said... அப்படியே மரைக்காயருக்கும் பார...//நல்லடியார் said... <BR/>அப்படியே மரைக்காயருக்கும் பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும்.//<BR/><BR/>ஏன் இந்த கொலை வெறி நல்லடியாரே?மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-53842065405323107882008-01-23T17:20:00.000+05:302008-01-23T17:20:00.000+05:30அப்படியே மரைக்காயருக்கும் பாரத ரத்னா விருது கொடுக்...அப்படியே மரைக்காயருக்கும் பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும். குறைந்த பட்சம் தமிழ்மனத்தில் அந்தஸ்தாவது கொடுக்க வேண்டும்.நல்லடியார்https://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com