tag:blogger.com,1999:blog-31162215.post116791278916003277..comments2023-05-17T16:37:10.649+05:30Comments on மரைக்காயர் பக்கம்: பாரதியும் இஸ்லாமும் - மாலன்மரைக்காயர்http://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-31162215.post-76823414078454101832008-01-23T16:06:00.000+05:302008-01-23T16:06:00.000+05:30thisai tholum thurukkarum nam tholar.vijayanthisai tholum thurukkarum nam tholar.vijayanvizzyhttps://www.blogger.com/profile/03584485753684197352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1167926606824004022007-01-04T21:33:00.000+05:302007-01-04T21:33:00.000+05:30ராஜா, ஸயீத், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.ராஜா, ஸயீத், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1167925986667065792007-01-04T21:23:00.000+05:302007-01-04T21:23:00.000+05:30\\After all you can call it by any name, God is on...\\After all you can call it by any name, God is one.\\<BR/><BR/>இதுதான் இஸ்லாத்தின் கொள்கையின் முதுகெழும்பு. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட மதக்கடவுள்களுக்கு செய்து முடிக்க கட்டளையிட்ட பணிகள் உண்டு. இந்த பணிகள் யாரால் கொடுக்கப்பட்டது.<BR/><BR/>அப்படி பணிகள் யாரோ ஒருவரால் வழங்கப்பட்டால் அந்த பணிகளை வழங்கியவர் பெரியவராகிறார்.<BR/><BR/>நாங்கள் வணங்கும் இறைவனை வைத்திருக்கும் இடம் வேறு நீங்கள் வைத்திருக்கும் இடம் வேறு. <BR/><BR/>அனைத்தையும் அடக்கியாளும் ஒரு சக்தியை வணங்குவதில்தானே ஒரு பெருமை உண்டு.<BR/><BR/>உங்கள் கொள்கையில் கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் ஆனால் எங்கள் கொள்கையில் இறைவனுக்கு ஒரு இருப்பிடம் உண்டு அங்கிருந்து அவன் நம்மை மட்டுமல்லாது எண்ணிலடங்கா ஜீவராசிகளையும் கோள்களையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கிறான். ஒவ்வொருவரின் நடத்தையையும் பதிவு செய்ய இரண்டு காவலாளிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இறந்த பின் எங்கள் செயல்களுக்கு நாங்கள் எங்கள் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்.ஸயீத்https://www.blogger.com/profile/08799034550747725534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1167925793894880682007-01-04T21:19:00.000+05:302007-01-04T21:19:00.000+05:30//எந்த ஜமாதாவது இதை முன்னிருத்தி எந்த ஒரு முஸ்லீமை...//எந்த ஜமாதாவது இதை முன்னிருத்தி எந்த ஒரு முஸ்லீமையாவது பிரம்மா வை வணங்கச் சொல்லுமா. After all you can call it by any name, God is one. Only thing with muslims is, it works only one way, the otherway does not work. Why ?//<BR/><BR/>திரு. சுப்ரமணி,<BR/><BR/>உங்கள் கேள்விக்கான பதில் ரொம்ப சிம்பிள். இந்துக்கள் ஆக்கல், காத்தல், அழித்தல் என ஒவ்வொரு சக்திக்கும் ஒவ்வொரு கடவுளை வணங்குகிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் அல்லாஹ் என்ற பெயரில் வணங்கும் இறைவன் எல்லா சக்திகளும் ஒருங்கே பெற்ற ஓரிறை. எல்லாமுமாகிய அந்த இறைவனை வணங்கும் முஸ்லிம்கள் மற்ற பெயர்களில் அழைக்கப்படும் கடவுள்களை வணங்குவது தேவையற்று போகிறது. அதுவுமில்லாமல், குறிப்பிட்ட ஒரு சக்தியை உடைய ஒரு கடவுளை ஒரு முஸ்லிம் வணங்கினால், பிற சக்திகளை உடைய மற்ற கடவுள்கள் இருக்கிறார்கள் என்று ஒப்புக் கொண்டது போலாகிவிடும். இது அடிப்படையிலேயே இஸ்லாத்திற்கு விரோதமானது.மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1167925170463484612007-01-04T21:09:00.000+05:302007-01-04T21:09:00.000+05:30//பாரதி பிறப்பால் ஒரு இந்து, அல்லாவை பிரம்மா என்றா...//பாரதி பிறப்பால் ஒரு இந்து, அல்லாவை பிரம்மா என்றார். அதை இந்துக்கள் ஒத்துக் கொள்வார்கள். எந்த ஜமாதாவது இதை முன்னிருத்தி எந்த ஒரு முஸ்லீமையாவது பிரம்மா வை வணங்கச் சொல்லுமா. After all you can call it by any name, God is one. <BR/><BR/>Only thing with muslims is, it works only one way, the otherway does not work. Why ?//<BR/><BR/>பாரதி உணர்ந்தது முஸ்லிம்களின் 'பிரம்மன்'. மனித கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவன். <BR/><BR/>முஸ்லிம்கள் படைத்தவனைத் தான் வணங்கிவருகின்றனர்.<BR/><BR/>உங்கள் கற்பனைக்குட்பட்ட நாலுதலை, நாலு கை பிரம்மாவையல்ல.<BR/><BR/>Only thing with you guys is,U want to twist the matter in any way. Why ?வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1167924760133531812007-01-04T21:02:00.000+05:302007-01-04T21:02:00.000+05:30ஸ்ரிதர் வெங்கட், உங்கள் கருத்திற்கு நன்றி.//அழகு s...ஸ்ரிதர் வெங்கட், உங்கள் கருத்திற்கு நன்றி.<BR/><BR/>//அழகு said... <BR/>நீங்கள் வலையுலகுக்குப் புதிய ஆள் போல் தெரிகிறது.<BR/><BR/>சென்ற ஆண்டே இதை ஒரு பதிவர் எடுத்தெழுதி இருந்தார்.//<BR/><BR/>அடேடே அப்படியா? இணையத்தில் வேறு எதையோ தேடுனப்போ இந்த கட்டுரை கண்ணுல பட்டுச்சு. நல்லா இருக்கே என்று எடுத்து பதிவிட்டேன். வேறே யாரோ ஒரு புண்ணியவான் இதை ஏற்கனவே எடுத்தெழுதி இருக்காருங்குறது எனக்கு தெரியாது. அறிவுறுத்தியதற்கு நன்றி.மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1167923456202452172007-01-04T20:40:00.000+05:302007-01-04T20:40:00.000+05:30//"பிரம்மம், பிரம்மம் என்று நீங்கள், அதாவது இந்துக...//<BR/>"பிரம்மம், பிரம்மம் என்று நீங்கள், அதாவது இந்துக்கள், சொல்கிறீர்களே அந்த பிரம்மம் அல்லா என்கிறார் பாரதியார்."<BR/>//<BR/><BR/>மரைக்காயர்,<BR/><BR/>நல்ல புதிய விஷயம், நன்றி.<BR/><BR/>பாரதி பிறப்பால் ஒரு இந்து, அல்லாவை பிரம்மா என்றார். அதை இந்துக்கள் ஒத்துக் கொள்வார்கள். எந்த ஜமாதாவது இதை முன்னிருத்தி எந்த ஒரு முஸ்லீமையாவது பிரம்மா வை வணங்கச் சொல்லுமா. After all you can call it by any name, God is one. <BR/><BR/>Only thing with muslims is, it works only one way, the otherway does not work. Why ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1167922184433198632007-01-04T20:19:00.000+05:302007-01-04T20:19:00.000+05:30நீங்கள் வலையுலகுக்குப் புதிய ஆள் போல் தெரிகிறது.செ...நீங்கள் வலையுலகுக்குப் புதிய ஆள் போல் தெரிகிறது.<BR/><BR/>சென்ற ஆண்டே இதை ஒரு பதிவர் எடுத்தெழுதி இருந்தார்.╬அதி. அழகு╬https://www.blogger.com/profile/01614592771342079362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1167918253448339892007-01-04T19:14:00.000+05:302007-01-04T19:14:00.000+05:30மரைக்காயரே,மிகவும் அருமையான மற்றும் தேவையான பதிவு....மரைக்காயரே,<BR/><BR/>மிகவும் அருமையான மற்றும் தேவையான பதிவு.<BR/><BR/>பதிவிட்டதற்கு மிக்க நன்றி!Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.com