tag:blogger.com,1999:blog-31162215.post116563820272189301..comments2023-05-17T16:37:10.649+05:30Comments on மரைக்காயர் பக்கம்: சகோதரர் எழிலின் பதில்கள்மரைக்காயர்http://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-31162215.post-1166258502434127552006-12-16T14:11:00.000+05:302006-12-16T14:11:00.000+05:30இந்தப் பதிவின் பின்னூட்டங்களில் சகோதரர்கள் பல அரும...இந்தப் பதிவின் பின்னூட்டங்களில் சகோதரர்கள் பல அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். வேலைப்பளுவினால் என்னால் ஒவ்வொரு பின்னூட்டத்திற்க்கும் தனித்தனியாக பதில் எழுத முடியவில்லை என்பதில் எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.<BR/><BR/>சகோதரர்கள் நல்லடியார், ஸயீத், ஜி, சுல்தான், அறிவுடைநம்பி, முஸ்லிம், சவூதி தமிழன், வணங்காமுடி, தஞ்சை கண்ணன், அட்றா சக்கை, செங்கோடன், பூமராங், கோபால், அழகு மற்றும் அனானிமஸாக கருத்துக்களை பதிந்தவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் பதிவில் சொன்னதை விட இந்தப் பின்னூட்டங்களில் பல சிறப்பான கருத்துக்கள் வெளிப்பட்டிருக்கின்றன என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.<BR/><BR/>சகோதரர் எழில் இந்தப் பதிவிற்கு பதில் எழுதியிருக்கிறார். அவருக்கு என் நன்றி. விரைவில் அவருக்கு பதில் எழுதுவேன் இன்ஷா அல்லாஹ்.மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1166257727645999732006-12-16T13:58:00.000+05:302006-12-16T13:58:00.000+05:30//மானியமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்,ஹாஜிகள் ...//மானியமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்,ஹாஜிகள் விரும்பிய விமானத்தில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கச் சொல்ல வேண்டியதுதானே! தயாரா?//<BR/><BR/>அருமையான கேள்வி நல்லடியார் அவர்களே! ஆனால் பதில்தான் வராது. 'மானியம் கொடுக்கிறோம்' என்று சொல்பவர்களும் அரசியல்வாதிகள். 'அய்யோ! மானியம் கொடுக்கிறார்களே!' என்று கூப்பாடு போடுபவர்களும் அரசியல்வாதிகள். இவர்களுக்கெல்லாம் ஒட்டுக்களின் மீதுதான் கண். சிறுபான்மையினர் நலன் என்பதெல்லாம் சும்மா கண்துடைப்பு.மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1166072759330248782006-12-14T10:35:00.000+05:302006-12-14T10:35:00.000+05:30நிதானமான போக்கு உங்களது வெற்றி...நிதானமான போக்கு உங்களது வெற்றி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1166038921240462862006-12-14T01:12:00.000+05:302006-12-14T01:12:00.000+05:30அநியாயத்துக்கு நிதானமாக எழுதுகிறீர்கள் மரைக்காயரே!...அநியாயத்துக்கு நிதானமாக எழுதுகிறீர்கள் மரைக்காயரே!<BR/><BR/>பாராட்டுகள்!╬அதி. அழகு╬https://www.blogger.com/profile/01614592771342079362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1165993030830849372006-12-13T12:27:00.000+05:302006-12-13T12:27:00.000+05:30//முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளே?தோளிற் பிறப்...//முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளே?<BR/>தோளிற் பிறப்பார் உண்டோ தொழும்பனே?<BR/>இடையிற் பிறப்பாருண்டோ எருமையே<BR/>காலிற் பிறப்பது முண்டோ கழுதையே!<BR/>நான்முகன் என்பான் உளனோ நாயே?<BR/>புளுகடா புகன்றவை எலாம்போக்கிலியே!<BR/><BR/>என்று செவிட்டில் அறைந்தாற்போல பாட்டு என்னும் சோட்டால் அடித்தாரே பாரதிதாசன்// <BR/>இது சூப்பர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1165985888786829162006-12-13T10:28:00.000+05:302006-12-13T10:28:00.000+05:30//இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும். இந்துமதக் காவலர்க...//இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும். இந்துமதக் காவலர்களாக காட்டிக் கொள்ளும் ஆர்எஸ்எஸ், பிஜேபி போன்ற அமைப்புகள் இந்து மதத்தை காப்பதை விட அதை வைத்து எப்படி அரசியல் செய்யலாம் என்பதில்தான் கவனம் செலுத்துகின்றன. இந்துமதத்தில் ஊடுருவி இருக்கும் பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்வதை விட மற்ற மதத்தினரை வம்புக்கு இழுப்பதில்தான் இவர்களுக்கு சுவாரஸ்யம் அதிகம். //<BR/><BR/>இந்த வாதம் முழுக்க நேர்மையானதில்லை என்று நினைக்கிறேன். இன்று நாட்டின் தன்னார்வ சேவை நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல இந்து அமைப்புகள் முன்னணியில் இருக்கின்றன. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன அமைப்பு என்றே திருப்பித் திருப்பிச் சொல்லி வருவதால் அந்த இயக்கம் பற்றிய முழுத் தகவல்கள் பெரும்பாலும் போய்ச் சேரவில்லை. <BR/><BR/>நாம் பணிபுரியும் புவனேஷ்வர், மற்றும் ஒரிஸ்ஸா முழுவதும் சாதி ஒழிப்புக்காக அதிகம் பிரசாரம் செய்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி ஆட்கள் தான். காங்கிரஸ் தான் இங்கே சாதி அரசியல் நடத்துகிறது. <BR/><BR/>ஆனால் வேறு சில இடங்களில் முஸ்லீம் எதிர்ப்பையே பெரிதாகச் செய்கிறார்கள். இடத்துக்கேற்ற தந்திரங்கள் போலும்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1165860641186711722006-12-11T23:40:00.000+05:302006-12-11T23:40:00.000+05:30//சுதந்திரப் போராட்டக்காலத்தில் காட்டிக்கொடுத்த உய...//சுதந்திரப் போராட்டக்காலத்தில் காட்டிக்கொடுத்த உயர்குடி வர்க்கம் //<BR/><BR/>அதாரம் இல்லமல் எழுதாதிங்க. யார்? யாரை காட்டிக் கெடுத்தார்கள்?<BR/><BR/><BR/>வாஜ்பாய் வரலாறுதான் சிரிப்பாய்ச் சிரித்ததே!<BR/><BR/>ஒன்றும் தெரியாததுமாதிரிக் கேட்டால் உண்மை உறங்கி விடுமா அண்ணா'னி'பூமராங்https://www.blogger.com/profile/14111122928268637975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1165860521397522762006-12-11T23:38:00.000+05:302006-12-11T23:38:00.000+05:30//சுதந்திரப் போராட்டக்காலத்தில் காட்டிக்கொடுத்த உய...//சுதந்திரப் போராட்டக்காலத்தில் காட்டிக்கொடுத்த உயர்குடி வர்க்கம் //<BR/><BR/>அதாரம் இல்லமல் எழுதாதிங்க. யார்? யாரை காட்டிக் கெடுத்தார்கள்?<BR/><BR/><BR/>வாஜ்பாய் வரலாறுதான் சிரிப்பாய்ச் சிரித்ததே!<BR/><BR/>ஒன்றும் தெரியாததுமாதிரிக் கேட்டால் உண்மை உறங்கி விடுமா அண்ணா'னி'பூமராங்https://www.blogger.com/profile/14111122928268637975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1165841359539881822006-12-11T18:19:00.000+05:302006-12-11T18:19:00.000+05:30//சுதந்திரப் போராட்டக்காலத்தில் காட்டிக்கொடுத்த உய...//சுதந்திரப் போராட்டக்காலத்தில் காட்டிக்கொடுத்த உயர்குடி வர்க்கம் //<BR/><BR/>அதாரம் இல்லமல் எழுதாதிங்க. யார்? யாரை காட்டிக் கெடுத்தார்கள்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1165835669248858862006-12-11T16:44:00.000+05:302006-12-11T16:44:00.000+05:30முஸ்லிம்களா? இந்துக்களா? என்று பாகுபடுத்தி முஸ்லிம...முஸ்லிம்களா? இந்துக்களா? என்று பாகுபடுத்தி முஸ்லிமல்லாத அனைவரையும் இந்து என்று முஸ்லிம்களுக்கு எதிராகத் திரட்ட முற்படுகிற கயமைத்தனத்திலிருந்து விடுபட்டு முஸ்லிம்களா அல்லது பார்ப்பணர்களா என்று பார்க்க எழில் தயாராகிவிடுவாரானால், வித்தியாசம் அவருக்கே விளங்கும். <BR/><BR/>சுதந்திரப் போராட்டக்காலத்தில் காட்டிக்கொடுத்த உயர்குடி வர்க்கம் சுதந்திர இந்தியாவில் எப்படி தன் மேலாண்மையை பிற இனத்தவர்களை பலி கொடுத்து மேற்கொண்டது என்பதும், சுதந்திரத்திற்காக விகிதாச்சார அளவில் அதிகம் பங்களித்த இஸ்லாம் சமூகம் எப்படியெல்லாம் பாகிஸ்தானையும், பங்களாதேசத்தையும் காரணம் காட்டி நியாயம் மறுக்கப்பட்டது என்பதும் 'சின்னப்புள்ளை'க்கும் விளங்கும். வீம்புக்காகவும், வெறுப்பாலும் எழில்கள் எதிர்மறைபதிவிட்டால் சிரிக்கத்தான் தோன்றுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1165825891006544652006-12-11T14:01:00.000+05:302006-12-11T14:01:00.000+05:30பிரதமர், முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எ...பிரதமர், முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றுதானே சொல்லி இருக்கிறார்; இன்னும் வழங்கப்படவில்லையே? அடுத்த வருடம் நடக்கவிருக்கும் உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலிலை கருத்தில் கொண்டு, முஸ்லிம்களின் ஓட்டுக்களைக் கனிசமாக அருவடை செய்ய வழக்கமாக அரசியல்வாதிகள் செய்யும் ஓட்டுவங்கி அரசியல்தான் இதில் அடங்கி இருக்கிறது. இதை வைத்து பாரதிய ஜனதா, பிரதமருக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடுவது பெரும்பான்மை ஓட்டு வங்கியை புதுப்பிக்கவே. <BR/><BR/>"இந்துக்கள் இந்தியாவில் இரண்டாம்தர குடிமக்களாகத்தான் கடந்த 2000 வருடங்களாக இருந்துவருகிறார்கள். அவர்களுக்கு இது பெரிய பிரச்னை அல்ல. அவர்களுக்கு இது பழகிப்போய்விட்டது." - ஞாயிறு, 10 டிசம்பர், 2006 எழில் கூறியது... <BR/><BR/>மரைக்காயர் கேட்டது போல் எந்த இந்துக்களைச் சொல்கிறீர்கள்? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.தேவைப்படும் போதெல்லாம் முஸ்லிம் அல்லாதவர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் இந்துக்களாகச் சொல்வது; <BR/><BR/>இந்திய முஸ்லிம்களுக்கு விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இடஒதுக்கீடு கேட்டால் ஏற்கனவே பங்களாதேஷ், பாகிஸ்தான் என்று ஏற்கனவே வழங்கப்பட்டு ?!விட்டதையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமாம்! <BR/><BR/>இந்தியாவில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் பாகிஸ்தானில் இந்துக்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பதும் (அவசியப்பட்டால் அஹமதியாக்களையும் சேர்த்துக் கொள்வது); பாபர் மசூதியைச் சொன்னால் பங்களாதேசில் இந்துக் கோவில்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது; குஜராத்தில் முஸ்லிம்கள் மாநில அரசு, முதல்வர் உதவியுடன் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட்டு அகதிகளாக்கப்பட்டார்கள் என்றால் காஷ்மீரிலும் பண்டிட்களும் பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்பது.<BR/><BR/>ஹாஜிகள் கொடுத்த முன்பணத்தில் அடைந்த இலாபத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாது திரும்பக் கொடுக்கும் சொற்ப தொகைக்குப் பெயர் மானியமாம்! மானியமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்,ஹாஜிகள் விரும்பிய விமானத்தில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கச் சொல்ல வேண்டியதுதானே! தயாரா?நல்லடியார்https://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1165820504477478232006-12-11T12:31:00.000+05:302006-12-11T12:31:00.000+05:30வேதங்கள் பற்றி எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதிய கட்...வேதங்கள் பற்றி <A HREF="http://www.charuonline.com/kp195.html" REL="nofollow">எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதிய கட்டுரை</A> ஒன்றை பகுத்தறிவு இந்த <A HREF="http://arivagam.blogspot.com/2006/12/blog-post_116581658212900655.html" REL="nofollow">வலைப்பதிவில்</A> வைத்திருக்கிறார். இந்தக் கட்டுரை வேதங்கள் பற்றி எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும்வகையில் அமைந்திருக்கிறது.மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1165808033664325622006-12-11T09:03:00.000+05:302006-12-11T09:03:00.000+05:30அன்பு சகோதரர் மரைக்காயர்,உங்கள் கேள்விகளுக்கு பதில...அன்பு சகோதரர் மரைக்காயர்,<BR/><BR/>உங்கள் கேள்விகளுக்கு பதில் எழுதத்தான் இருக்கிறேன். நாளை அல்லது மறுநாள். <BR/><BR/>நடுவில் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் கூறியுள்ளதை படித்தபோது பகிர்ந்துகொள்ள தோன்றியது. வயிற்றெரிச்சல் ஏதும் இல்லை. அவர் கூறியுள்ளது உண்மைதான். ஆனால், அதனை பகிரங்கமாக சொல்வது சரியல்ல என்று கருதினேன். வேண்டுமென்றே பாஜகவை தூண்டிவிடும் நோக்கத்தோடு கூறியது போன்று எனக்குத் தோன்றியது. அதுதான் ஏன் என்று ஆச்சரியப்பட்டிருந்தேன்.<BR/><BR/>மற்றபடி சச்சார் கமிட்டி பற்றியும் ஆழ்ந்து படிக்கவில்லை. ஆனால், இஸ்லாமியர்களது வறுமைக்கும் கல்வியின்மைக்கும் அரசாங்கம் காரணமல்ல என்றுதான் நான் நினைக்கிறேன். அதனை அந்த பதிவிலேயே குறித்திருக்கிறேன்.<BR/><BR/>நட்புடன் <BR/>எழில்எழில்https://www.blogger.com/profile/11411978810319976676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1165781090756807522006-12-11T01:34:00.000+05:302006-12-11T01:34:00.000+05:30சகோதரர் மரைக்காயர்,முஸ்லிம்களை அன்பொழுக இந்து மதத்...சகோதரர் மரைக்காயர்,<BR/><BR/>முஸ்லிம்களை அன்பொழுக இந்து மதத்துக்கு அழைத்த எழில் என்ற முகமூடி அணிந்தவர் தங்களின் பதிலை எதிர்கொள்ள முடியாமல் திணறிப்போய், இப்போது முஸ்லிம்கள் குறித்த சச்சார் அறிக்கை மீதான பிரதமரின் அறிக்கையால் வெகுண்டு ஆத்திரத்தை அடக்க மாட்டாமல் வயிற்றெரிச்சலில் புதிய பதிவொன்றை எழுதியுள்ளார்.<BR/><BR/>இப்போது புரிகிறதா இவரது கரிசனத்தின் எல்லை? <BR/><BR/>என்னதான் முயன்றாலும் நல்லபிள்ளை 'வேசம்' கலைந்துவிடும்.<BR/><BR/>அந்த வேசத்தை வெளிக்கொண்டு வந்ததற்காக உங்களுக்கு நன்றி.அட்றா சக்கைhttps://www.blogger.com/profile/05782599947083966472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1165775566952421722006-12-11T00:02:00.000+05:302006-12-11T00:02:00.000+05:30//இந்துக்கள் இந்து மதம் என்பதை அரசியல் படுத்த விரு...//இந்துக்கள் இந்து மதம் என்பதை அரசியல் படுத்த விரும்பவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம்.//என்று எழில் முந்தைய பதிவில் தெரிவித்திருந்தார். பார்ப்பணிய ஆதிக்கவாதிகளைத் தான் தன் பாணியில் 'இந்து' என்று அவர் குறிப்பிடுகிறார் என்று புரிந்துக்கொண்டாலும், இப்போது ஒப்புதல் வாக்குமூலம் போல புதிய பதிவிட்டிருக்கிறார் - இந்து என்று சொல்லிக்கொள்கிற 'ஆரிய ஆதிக்கசாதிகள்' பிறமதங்களையும் அரசியல்படுத்த விரும்புகிறார்கள் என்பதற்கு உதாரணமாயிருக்கிறது அந்தப் பதிவு. 'பிழைப்பு'க்காக என்றால் 'பிழைப்பு நடந்தால் சரி' என்று சொல்லி வைக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1165747207650136772006-12-10T16:10:00.000+05:302006-12-10T16:10:00.000+05:30I have visited your blog and read all posts. Excel...I have visited your blog and read all posts. Excellent, I can say.<BR/>By logic, your articles proved its value. Yours is a non aggressive writing.<BR/><BR/>I pity for those who put their nose into religious dialogues asif they knew all, and got nothing but nosecut. <BR/><BR/>Anybody, whether he is a Hindu or Muslim or Christian want to reform religious matters let them begin with their own religion. It will reduce the noice of barking in the soceity, I belive.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1165699365312900402006-12-10T02:52:00.000+05:302006-12-10T02:52:00.000+05:301. ***இந்து மதத்தில் உள்ள குறைகளையும் இந்துக்கள் த...1. ***இந்து மதத்தில் உள்ள குறைகளையும் இந்துக்கள் தாம் எதிர்த்தனர்*** என்பது எல்லோரையும் இந்து என்று பொதுமைப்படுத்த முயல்கிற மற்றொரு திரிபு.<BR/><BR/>2. ஏன் முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து 'இந்துமதம் வாருங்கள்' என்று அழைக்கவேண்டும் என்ற கேள்விக்கு பதில் இல்லை?<BR/><BR/>3. இசுலாமியர்களின் ஆன்மீக முன்னேற்றம் பற்றி அளப்பரிய கவலை பூண்டுள்ள எழில் கூட்டம் இந்துக்களின் / பேரளவில் இந்துக்களாக க்ருதப்படுகிறவர்களின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு என்ன செய்து வருகிறது? <BR/><BR/>நான் எப்போதும் கேட்டு வருகிற கேள்விதான் என்றாலும் இப்போதும் தவிர்க்க முடியவில்லை<BR/><BR/>ஒரு மரைக்காயர் சிவபாலனாக ஆகவேண்டுமென்று அவாவுறுகிற திருவாளர் எழிலார் குரூப் ஒரு செங்கோடனை சாஸ்திரியாக்க என்ன செய்திருக்கிறார்கள்? சொல்ல முடியுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1165686742492192452006-12-09T23:22:00.000+05:302006-12-09T23:22:00.000+05:30//இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும். இந்துமதக் காவலர்க...//இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும். இந்துமதக் காவலர்களாக காட்டிக் கொள்ளும் ஆர்எஸ்எஸ், பிஜேபி போன்ற அமைப்புகள் இந்து மதத்தை காப்பதை விட அதை வைத்து எப்படி அரசியல் செய்யலாம் என்பதில்தான் கவனம் செலுத்துகின்றன. இந்துமதத்தில் ஊடுருவி இருக்கும் பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்வதை விட மற்ற மதத்தினரை வம்புக்கு இழுப்பதில்தான் இவர்களுக்கு சுவாரஸ்யம் அதிகம். //<BR/><BR/>சரியான இடத்தைத் தொட்டு விட்டீர்கள். இதுதான் ஆர்எஸ்எஸ், பிஜேபி யின் அடிப்படை உத்தி.<BR/><BR/> //'நீங்கள் வந்து எங்கள் மதத்தை தாக்குங்கள்' என்று மறைமுகமாக அழைப்பு வைக்கிறார்கள். அதுதான் அவர்கள் விருப்பமென்றால் நாம் என்ன செய்ய முடியும்?//<BR/><BR/>அவர்களின் விருப்பத்தை <BR/><BR/>நிறைவேற்றுங்கள் மரக்கல ராயரே!<BR/><BR/>உங்களைப்போல் நாகரீக வாதங்கள் அங்கு எடுபடாது. வலையில் பதியும் இந்துத்வாக்களின் மொழியில் நீங்களும் பேசத் தொடங்கினால்தான் அடங்குவார்கள்.வணங்காமுடிhttps://www.blogger.com/profile/13594055910895985079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1165683927269620082006-12-09T22:35:00.000+05:302006-12-09T22:35:00.000+05:30//சிவபாலன் மரைக்காயருடன் சம்பந்தம் பேச அய்யர்களோ அ...//சிவபாலன் மரைக்காயருடன் சம்பந்தம் பேச அய்யர்களோ அல்லது அய்யங்கார்களோ தயாரா என்பதையும் கொஞ்சம் கேட்டுச் சொன்னால் நல்லது.//<BR/><BR/>சிவபாலன் மரைக்காய்ரை விடுங்கள் அய்யா, கால்கரி சிவாவோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள எந்த அய்ய்ரோ அய்யங்காரோ தயாரா?<BR/><BR/>சம்ஸ்காரம் என்றெல்லாம் உட்டாலக்கடி அடிக்கும் நேசகுமார் சம்பந்தம் செய்து புரட்சி செய்து காட்டட்டுமே..சவூதி தமிழன்https://www.blogger.com/profile/09915943306585466754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1165683029565754632006-12-09T22:20:00.000+05:302006-12-09T22:20:00.000+05:30மரைக்காயரே அசத்திட்டீங்க 'பஞ்ச்' என்று குறிப்பிட்ட...மரைக்காயரே அசத்திட்டீங்க 'பஞ்ச்' என்று குறிப்பிட்டு சொல்லுமளவுக்கில்லாமல் எல்லாமே <BR/>'பஞ்ச்' <BR/><BR/>தன் மதத்துக்கென்று கொள்கைன்னு எதுவுமே கிடையாதுன்னு எழில் திரும்ப திரும்ப நிரூபித்து கொண்டிருக்கிறார் அதன் சறுக்கலே வேதம் புராணம் துறவிகள் இத்யாதி இத்யாதிமுஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1165676555730640862006-12-09T20:32:00.000+05:302006-12-09T20:32:00.000+05:30தோழா,இந்து மதத்திற்கு எத்தனை பேர் புதுப்புது வியாக...தோழா,<BR/><BR/>இந்து மதத்திற்கு எத்தனை பேர் புதுப்புது வியாக்கியானம் கொடுத்தாலும் எல்லாமே சப்பைக் கட்டாகவே இருக்கும்.<BR/><BR/>முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளே?<BR/>தோளிற் பிறப்பார் உண்டோ தொழும்பனே?<BR/>இடையிற் பிறப்பாருண்டோ எருமையே<BR/>காலிற் பிறப்பது முண்டோ கழுதையே!<BR/>நான்முகன் என்பான் உளனோ நாயே?<BR/>புளுகடா புகன்றவை எலாம்போக்கிலியே!<BR/><BR/>என்று செவிட்டில் அறைந்தாற்போல பாட்டு என்னும் சோட்டால் அடித்தாரே பாரதிதாசன், பதில் உண்டா அவாள்களிடம் இதுவரை?<BR/><BR/>கேட்பவன் கேனயனாக இருந்தால் சொல்லுகிறவன் சொல்லிக் கொண்டேதானே இருப்பாங்கறேன்.அறிவுடைநம்பிhttps://www.blogger.com/profile/07539149237472632156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1165673820273417062006-12-09T19:47:00.000+05:302006-12-09T19:47:00.000+05:30//இந்துமதம் என்ற ஆன்மீகத்தில் கடவுளைத் தொழ எல்லோரு...//இந்துமதம் என்ற ஆன்மீகத்தில் கடவுளைத் தொழ எல்லோருக்கும் சம உரிமை இருப்பதுதானே முறையாகும்? ஆனால் நடைமுறையில் அப்படியில்லையே? உயர் சாதியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் தலித் மக்கள் தங்கள் ஆன்மீக வழிபாடுகளை செய்யவிடாமல் தடுப்பது மனுதர்மம் உருவாக்கிய வர்ணபேதம்தானே?. மனுதர்மத்தையும் இந்துமதத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வது மாற்று மதத்தினர் அல்ல. இந்துமதத்தினரேதான்//<BR/><BR/>பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் இருநூற்றைம்பது ஆண்டுகளுக்குப்பின் கடைசியாக நீதிமன்றத்தில் இடைவிடா இரண்டாண்டு போராட்டத்துக்குப் பின் இப்போதுதான் நேற்று முன்தினம் தலித்கள் உள்ளே நுழைய அனுமதி கிடைத்திருக்கிறது. இன்னும் நடைமுறைக்கு வருவதற்குள் என்னென்ன ஆகுமோ! <BR/><BR/>இன்னும் இதுபோல் இந்தியாவெங்கும் எத்தனையோ கோவில்கள்! அதை சரி செய்தாலே உள்ளிருப்பவர்களின் வெளியேற்றத்தை தாமதப்படுத்தலாம். <BR/><BR/>அதை விடுத்து முஸ்லீம்களை அழைத்துப் பயனென்ன!Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1165673323858485512006-12-09T19:38:00.000+05:302006-12-09T19:38:00.000+05:30அருமையான பதில்கள் மரைக்காயர்,உலகில் ஒரு கேள்விக்கு...அருமையான பதில்கள் மரைக்காயர்,<BR/><BR/>உலகில் ஒரு கேள்விக்குகூட விடையில்லை, விடையை ஒத்துக் கொள்ளாதவர்கள் இருக்கும் வரை.<BR/><BR/>எளிமையாகவும், விளக்கமாகவும் பதிலளித்துள்ளீர்கள். வன்முறையில் வாதிட்டால், மதம் மாறலாம். ஆனால் மனம் மாறுமா? மனமுவந்து மதம் மாறினால்தான் அதிலுள்ள நன்மைகள் கிடைக்கும் என்ற அடிப்படை எண்ணம் கூட இல்லாமல் சிலர், வன்முறையால் வளர்த்த சமூகம் இந்த இசுலாம் சமூகம் என்று கேலிப் பேசுவது வருத்தத்திற்க்குரியதே!ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1165672408693234312006-12-09T19:23:00.000+05:302006-12-09T19:23:00.000+05:30\\இந்துமதத்தில் குறை ஏதும் இல்லை.மனுதர்மத்தில் உள்...\\இந்துமதத்தில் குறை ஏதும் இல்லை.<BR/><BR/>மனுதர்மத்தில் உள்ள குறைகளையும் இந்துக்கள்தான் எதிர்த்தனர். மனுதர்மத்தில் உள்ள குறைகளை எதிர்க்கவும் இந்துக்களுக்கு அனாதிகாலம் தொட்டு சுதந்திரம் இருந்தது. மனுதர்மமும் மாற்றமுடியாதது அல்ல.\\<BR/>எழில்.<BR/><BR/>:-(!?)<BR/><BR/>பாராட்டுக்கள் மரைக்காயர் அவர்களே!. மிக நாகரிகமாக உங்கள் கருத்துக்களைக் கூறுவதற்கு.<BR/><BR/>\\சிலருடைய செயல்களால் முஸ்லிம்கள் சினமடைவது இயற்கைதான். ஆனால் அவர்கள் அளவிற்கு நாமும் கீழிறங்க வேண்டியதில்லையே!\\<BR/><BR/>நல்ல கருத்து. வாழ்த்துக்கள்.ஸயீத்https://www.blogger.com/profile/08799034550747725534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-31162215.post-1165667864199450022006-12-09T18:07:00.000+05:302006-12-09T18:07:00.000+05:30//ரோமானிய அரசர்தான் இறைதூதருக்கான இலக்கணம் அறிந்தவ...//ரோமானிய அரசர்தான் இறைதூதருக்கான இலக்கணம் அறிந்தவர் என்பது சரியல்ல என்று கருதுகிறேன். இறைதூதருக்கான இலக்கணத்தை ரோமானிய அரசர் அறிந்திருந்தார் என்றால், அவருக்கு அது எப்படி தெரியும் என்ற கேள்வி வரும். "உண்மையான இறைதூதருக்கான இலக்கணம் இதுதான்" என்பதை அவருக்கு யார் சொன்னார்கள் என்ற கேள்வியும் வரும். அவர் சொல்வதுதான் சரியான இறைதூதருக்கான இலக்கணம் என்பதை எப்படி இப்னுபஷீருக்கு அறுதியாக தெரியும் என்ற கேள்வியும் வரும்//<BR/><BR/>இது மேற்படி நபர் இஸ்லாத்தின் இறைத்தூதர் பற்றிய ஐயமாக சகோதரர் இப்னு பஷீரிடம் கேட்டவை. இதே கேள்விகளை நான் எழிலிடம் கேட்கிறேன். குரு, ஞானி என்பவர் சரியான பாதையைத் தான் காட்டுவார் என்பது எழிலுக்கு எப்படி உறுதியாகத் தெரியும்? இறைவனை அடையும் உண்மையான பாதை அந்தக் குரு/ஞானி சொன்னதுதான் என எதனடிப்படையில் நம்புகிறீர்கள்?<BR/><BR/>ஒரு வாதத்திற்காக காஞ்சி சங்கராச்சாரியாரும், பிரேமானந்தாவும் தங்களை இந்துமத குரு என்று சொல்கிறார்கள்.அதேபோல் சாயிபாபா, ரஜனீஷ், சதுர்வேதி என்று குருக்களின் எண்ணிக்கை தொடர்கதையாகிறது. சட்டத்தின் பிடியில் சிக்கும்வரை இவர்கள் நடமாடும் தெய்வங்களாகப் பார்க்கப் பட்டார்கள். கிரிமினல் வழக்குகளில் மாட்டும் வரையில் இவர்களை நம்பியவர்களின் நம்பிக்கை சரியா?<BR/><BR/>மற்றுமொரு தர்க்க ரீதியான பதிவிற்கு நன்றி மரைக்காயரே.நல்லடியார்https://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.com